ADDED : நவ 18, 2013 11:11 AM

* அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமலும், வேண்டாத விஷயங்களுக்காக அச்சப்படுவதும் தவறானதாகும்.
* செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தால் அன்றி பாவம் ஒருவனை விட்டு விலகுவதில்லை.
* அறிவுள்ள எதிரியை விட, அறிவில்லாத நண்பர்கள் ஒருவனை மோசமான நிலைக்கு ஆளாக்கி விடுவர்.
* கலகம் இல்லாத இடத்தில் தான் அன்பு மலரும். அன்பிருக்கும் இடத்தில் தான் மன அமைதி குடியிருக்கும்.
* தன்னைத் தானே அடக்கப் பழகியவனே, தலைமைப் பண்பில் அமரும் தகுதி பெறுகிறான்.
* பாவம் தன் விளைவைக் காட்டாத வரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பலனளிக்கத் தொடங்கி விட்டால் அதை தடுத்து நிறுத்த முடியாது.
* ஆயிரம் வீரர்களை வெல்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வெல்லுவதே மிகப் பெரிய வெற்றி.
- புத்தர்
* செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தால் அன்றி பாவம் ஒருவனை விட்டு விலகுவதில்லை.
* அறிவுள்ள எதிரியை விட, அறிவில்லாத நண்பர்கள் ஒருவனை மோசமான நிலைக்கு ஆளாக்கி விடுவர்.
* கலகம் இல்லாத இடத்தில் தான் அன்பு மலரும். அன்பிருக்கும் இடத்தில் தான் மன அமைதி குடியிருக்கும்.
* தன்னைத் தானே அடக்கப் பழகியவனே, தலைமைப் பண்பில் அமரும் தகுதி பெறுகிறான்.
* பாவம் தன் விளைவைக் காட்டாத வரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பலனளிக்கத் தொடங்கி விட்டால் அதை தடுத்து நிறுத்த முடியாது.
* ஆயிரம் வீரர்களை வெல்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வெல்லுவதே மிகப் பெரிய வெற்றி.
- புத்தர்